காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன் .
என்னை அவனே தானறிவான் .
-Kanna Dasan
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
-Bharathi
சேரிகளில் மட்டுமே,,,,நீ!
யாத்திரை செய்வாய்,என்பதை
தெரிந்து கொண்டதால்,,,,,,,!
உன்னை நேசித்தவர்கள்,,,,,,,,,
தேசத்தையே,
சேரியாக மாற்றிவிட்டார்கள்..!
-metha
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்,எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
-Bharathidasan
ஒவ்வொருமுறை சிரிக்கும் போதும்
இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது,,,,,,,,,
சிரித்துச் சிந்தும் கண்ணீரில்,,,,,,
உப்புச்சுவை தெரிவதில்லை …!
Vairamuthu
மங்கையராகப் பிறப்பதற்கே,
நல்ல மாதவம், செய்திட
வேண்டுமம்மா,,,!
Desiya Vinaygam PIllai
எழுதப் படிக்கத் தெரியாத எத்துணையோ பேர்களில - எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான் !
Vaali
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையோடு,
-குருட்டு தமயந்தி-.
abdul Rahman
போர்ப் படைதனில்
தூங்கியவன் வெற்றியிழந்தான்
உயர்பள்ளியில்
தூங்கியவன் கல்வியிழந்தான்
கடைதனில்
தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்டகடமையில்
தூங்கியவன் புகழ் இழந்தான்
-pattu kotai kalyanasundaram
நான் நிரந்தரமானவன்…!
அழிவதில்லை..!
எந்த நிலையிலும் ,எனக்கு,
மரணமில்லை,,,,,,,,
kanna dasan
ஒரு மூங்கிற்காட்டையே அழித்து ஒரே ஒருபுல்லாங்குழல் செய்தேன்… ஊதும்போதுதான் அது ஊமைமென்று தெரிந்தது உன்னைப் போலவே.
meatha
Everybody is a GENIUS but if you judge a fish by its ability to climb a tree,it will live its whole LIFE believing that it is STUPID
Wednesday, September 7, 2011
Tamil Mandaram
1. வெள்ளி பனி மலையின் மீதுலாவுவோம்,,!
அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் !
{ மேலைக் கடல் மலையின் மீதுலாவுவோம்,,
வெள்ளி பனி அடி முழுதும் விடுவோம் கப்பல்}
2.பார்க்கும் இடத்திலெல்லாம்,நந்தலாலா,
உந்தன் பச்சை நிறம் தெரியுதையே ! நந்தலாலா !
[ பச்சை இடத்திலெல்லாம், நந்தலாலா,
உந்தன் பார்க்கும் நிறம் தெரியுதையே ! நந்தலாலா !
3.தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்,
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
[தெக்கணமும் பிறைநுதலும் திராவிட நல் திலகமுமே
தக்க சிறு அதில் சிறந்த தரித்த திருநாடும்]
4.யாயும் யாயும் யாராகியரோ?
எந்தையும், நுந்தையும், எம்முறை கேளீர்.
[ யாயும் எந்தையும் யாராகியரோ?
நுந்தையும் யாயும், எம்முறை கேளீர்.]
5.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
[அப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள்
எப்பொருள் காண்ப தறிவு.]
6.நீலத்திரை கடலோரத்திலே, நின்று
நித்தம் தவம் செயும் குமரி அன்னை
[ குமரி கடலோரத்திலே, நித்தம்
நின்று தவம் செயும் அன்னைநீலத்திரை]
7.கோவில் முழுதும் கண்டேன்,
உயர் கோபுரம் ஏறிக்கண்டேன்,
தேவாதி தேவனை நான்,
தேடி எங்கும் கண்டிலனே !
[தேவாதி தேவனை முழுதும் கண்டேன்,
உயர் கோவில் ஏறிக்கண்டேன்
கோபுரம் தேடி நான்
எங்கும் கண்டிலனே !
8.கற்கை நன்றே,கற்கை நன்றே,
பிச்சை புகினும் கற்கை நன்றே
[கற்கை நன்றே,பிச்சை நன்றே
கற்கை புகினும் கற்கை நன்றே]
9.உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவார்தம்
உறவு கலவாமை வேண்டும்.
[புறமொன்று வைத்து, உறவு பேசுவார்தம்
உள்ளொன்று கலவாமை வேண்டும்]
10.நல்லதோர் வீணைசெய்தே ,அதை
நலங்கெட புழுதியில் எறிவருண்டோ? சொல்லடி சிவசக்தி
[நலங்கெட வீணைசெய்தே,அதை
நல்லதோர் எறிவருண்டோ? புழுதியில் சொல்லடி சிவசக்தி]
அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் !
{ மேலைக் கடல் மலையின் மீதுலாவுவோம்,,
வெள்ளி பனி அடி முழுதும் விடுவோம் கப்பல்}
2.பார்க்கும் இடத்திலெல்லாம்,நந்தலாலா,
உந்தன் பச்சை நிறம் தெரியுதையே ! நந்தலாலா !
[ பச்சை இடத்திலெல்லாம், நந்தலாலா,
உந்தன் பார்க்கும் நிறம் தெரியுதையே ! நந்தலாலா !
3.தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்,
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
[தெக்கணமும் பிறைநுதலும் திராவிட நல் திலகமுமே
தக்க சிறு அதில் சிறந்த தரித்த திருநாடும்]
4.யாயும் யாயும் யாராகியரோ?
எந்தையும், நுந்தையும், எம்முறை கேளீர்.
[ யாயும் எந்தையும் யாராகியரோ?
நுந்தையும் யாயும், எம்முறை கேளீர்.]
5.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
[அப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள்
எப்பொருள் காண்ப தறிவு.]
6.நீலத்திரை கடலோரத்திலே, நின்று
நித்தம் தவம் செயும் குமரி அன்னை
[ குமரி கடலோரத்திலே, நித்தம்
நின்று தவம் செயும் அன்னைநீலத்திரை]
7.கோவில் முழுதும் கண்டேன்,
உயர் கோபுரம் ஏறிக்கண்டேன்,
தேவாதி தேவனை நான்,
தேடி எங்கும் கண்டிலனே !
[தேவாதி தேவனை முழுதும் கண்டேன்,
உயர் கோவில் ஏறிக்கண்டேன்
கோபுரம் தேடி நான்
எங்கும் கண்டிலனே !
8.கற்கை நன்றே,கற்கை நன்றே,
பிச்சை புகினும் கற்கை நன்றே
[கற்கை நன்றே,பிச்சை நன்றே
கற்கை புகினும் கற்கை நன்றே]
9.உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவார்தம்
உறவு கலவாமை வேண்டும்.
[புறமொன்று வைத்து, உறவு பேசுவார்தம்
உள்ளொன்று கலவாமை வேண்டும்]
10.நல்லதோர் வீணைசெய்தே ,அதை
நலங்கெட புழுதியில் எறிவருண்டோ? சொல்லடி சிவசக்தி
[நலங்கெட வீணைசெய்தே,அதை
நல்லதோர் எறிவருண்டோ? புழுதியில் சொல்லடி சிவசக்தி]
Subscribe to:
Posts (Atom)