Wednesday, September 7, 2011

Kavinnarai Kanndu Pidi For Tamil Mandram

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன் .
என்னை அவனே தானறிவான் .
-Kanna Dasan
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
-Bharathi
சேரிகளில் மட்டுமே,,,,நீ!
யாத்திரை செய்வாய்,என்பதை
தெரிந்து கொண்டதால்,,,,,,,!
உன்னை நேசித்தவர்கள்,,,,,,,,,
தேசத்தையே,
சேரியாக மாற்றிவிட்டார்கள்..!
-metha

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்,எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
-Bharathidasan

ஒவ்வொருமுறை சிரிக்கும் போதும்
இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது,,,,,,,,,
சிரித்துச் சிந்தும் கண்ணீரில்,,,,,,
உப்புச்சுவை தெரிவதில்லை …!
Vairamuthu

மங்கையராகப் பிறப்பதற்கே,
நல்ல மாதவம், செய்திட
வேண்டுமம்மா,,,!
Desiya Vinaygam PIllai

எழுதப் படிக்கத் தெரியாத எத்துணையோ பேர்களில - எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான் !
Vaali

ஐந்தாண்டுக்கு ஒரு முறை
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையோடு,
-குருட்டு தமயந்தி-.
abdul Rahman

போர்ப் படைதனில்
தூங்கியவன் வெற்றியிழந்தான்
உயர்பள்ளியில்
தூங்கியவன் கல்வியிழந்தான்
கடைதனில்
தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்டகடமையில்
தூங்கியவன் புகழ் இழந்தான்
-pattu kotai kalyanasundaram

நான் நிரந்தரமானவன்…!
அழிவதில்லை..!
எந்த நிலையிலும் ,எனக்கு,
மரணமில்லை,,,,,,,,
kanna dasan

ஒரு மூங்கிற்காட்டையே அழித்து ஒரே ஒருபுல்லாங்குழல் செய்தேன்… ஊதும்போதுதான் அது ஊமைமென்று தெரிந்தது உன்னைப் போலவே.
meatha

Tamil Mandaram

1. வெள்ளி பனி மலையின் மீதுலாவுவோம்,,!
அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் !
{ மேலைக் கடல் மலையின் மீதுலாவுவோம்,,
வெள்ளி பனி அடி முழுதும் விடுவோம் கப்பல்}
2.பார்க்கும் இடத்திலெல்லாம்,நந்தலாலா,
உந்தன் பச்சை நிறம் தெரியுதையே ! நந்தலாலா !
[ பச்சை இடத்திலெல்லாம், நந்தலாலா,
உந்தன் பார்க்கும் நிறம் தெரியுதையே ! நந்தலாலா !
3.தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்,
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
[தெக்கணமும் பிறைநுதலும் திராவிட நல் திலகமுமே
தக்க சிறு அதில் சிறந்த தரித்த திருநாடும்]
4.யாயும் யாயும் யாராகியரோ?
எந்தையும், நுந்தையும், எம்முறை கேளீர்.
[ யாயும் எந்தையும் யாராகியரோ?
நுந்தையும் யாயும், எம்முறை கேளீர்.]
5.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
[அப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள்
எப்பொருள் காண்ப தறிவு.]

6.நீலத்திரை கடலோரத்திலே, நின்று
நித்தம் தவம் செயும் குமரி அன்னை
[ குமரி கடலோரத்திலே, நித்தம்
நின்று தவம் செயும் அன்னைநீலத்திரை]
7.கோவில் முழுதும் கண்டேன்,
உயர் கோபுரம் ஏறிக்கண்டேன்,
தேவாதி தேவனை நான்,
தேடி எங்கும் கண்டிலனே !
[தேவாதி தேவனை முழுதும் கண்டேன்,
உயர் கோவில் ஏறிக்கண்டேன்
கோபுரம் தேடி நான்
எங்கும் கண்டிலனே !
8.கற்கை நன்றே,கற்கை நன்றே,
பிச்சை புகினும் கற்கை நன்றே
[கற்கை நன்றே,பிச்சை நன்றே
கற்கை புகினும் கற்கை நன்றே]
9.உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவார்தம்
உறவு கலவாமை வேண்டும்.
[புறமொன்று வைத்து, உறவு பேசுவார்தம்
உள்ளொன்று கலவாமை வேண்டும்]

10.நல்லதோர் வீணைசெய்தே ,அதை
நலங்கெட புழுதியில் எறிவருண்டோ? சொல்லடி சிவசக்தி
[நலங்கெட வீணைசெய்தே,அதை
நல்லதோர் எறிவருண்டோ? புழுதியில் சொல்லடி சிவசக்தி]