காற்றில் மிதக்கும்  ஒலிகளிலே
கடலில்  தவழும்  அலைகளிலே
இறைவன்  இருப்பதை  நானறிவேன் .
என்னை  அவனே  தானறிவான் .
-Kanna Dasan
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
-Bharathi
சேரிகளில் மட்டுமே,,,,நீ!
யாத்திரை செய்வாய்,என்பதை
தெரிந்து கொண்டதால்,,,,,,,!
உன்னை நேசித்தவர்கள்,,,,,,,,,
தேசத்தையே,  
சேரியாக மாற்றிவிட்டார்கள்..!
-metha
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்,எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
-Bharathidasan
ஒவ்வொருமுறை  சிரிக்கும் போதும் 
இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது,,,,,,,,,
சிரித்துச் சிந்தும் கண்ணீரில்,,,,,,
உப்புச்சுவை தெரிவதில்லை …!
Vairamuthu
மங்கையராகப் பிறப்பதற்கே, 
நல்ல மாதவம், செய்திட 
வேண்டுமம்மா,,,!
Desiya Vinaygam PIllai
எழுதப் படிக்கத் தெரியாத எத்துணையோ பேர்களில  - எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்  கிழித்துப் போட்டுவிட்டான் !
 Vaali
ஐந்தாண்டுக்கு ஒரு முறை         
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்         
கையில் மாலையோடு,
                         -குருட்டு தமயந்தி-.
abdul Rahman
போர்ப் படைதனில் 
                தூங்கியவன் வெற்றியிழந்தான்
உயர்பள்ளியில் 
                தூங்கியவன் கல்வியிழந்தான்
கடைதனில் 
                தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்டகடமையில்
               தூங்கியவன் புகழ் இழந்தான்
-pattu kotai kalyanasundaram
நான்  நிரந்தரமானவன்…!
                         அழிவதில்லை..!
எந்த நிலையிலும் ,எனக்கு,
                         மரணமில்லை,,,,,,,,
kanna dasan
ஒரு மூங்கிற்காட்டையே அழித்து  ஒரே ஒருபுல்லாங்குழல் செய்தேன்…  ஊதும்போதுதான்  அது  ஊமைமென்று தெரிந்தது  உன்னைப் போலவே. 
meatha
1 comment:
http://library.senthamil.org/
Post a Comment